Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (11:47 IST)
மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அறிவித்துள்ளது. 
 
மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீன்வளத்துறை மீனவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. 
 
இந்த நிலையில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் தடையை நேற்று விலக்கி இருந்த நிலையில் தற்போது மீண்டும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அறிவித்துள்ளது 
 
புதிதாக காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அது குறித்த உறுதியான தகவல் தெரியும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் செல்லக் கூடாது என்றும் மீன்வளத் துறை தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments