விஜய் உடன் நடிக்கும் போது சிம்ரன் செய்த செயல் - படப்பிடிப்பை ரத்து செய்த எஸ்.எ.சி!

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (11:14 IST)
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான விஜய் இன்று தளபதி என்ற அந்தஸ்தில் மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து வருகிறார். இவர் இவ்வளவு பெரிய நடிகராக வருவதற்கு மிக முக்கிய அடித்தளமாக இருந்தது அவரின் தந்தை எஸ்ஏ சந்திர சேகர் தான். 
 
அந்தவகையில் எஸ்ஏசி இயக்கத்தில் விஜய் நடிப்பில் 1997ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஒன்ஸ்மோர். இப்பட்ட்டத்தில் சிவாஜிகனேஷன் , சரோஜாதேவி, மணிவண்ணன், சிம்ரன் என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். 
 
அதன் படத்தின் படப்பிடிப்புற்கு ஒரு நாள் சிம்ரன் தாமதமாக வந்துள்ளார். அவருக்காக மொத்த படக்குழுவுமே காத்திருந்தனராம். இதனால் கடுப்பான எஸ்ஏசி அவர் வரும் வரை காத்திருந்து கோபமாக திட்டிவிட்டு படப்பிடிப்பையே ரத்து செய்துவிட்டாராம். சிம்ரன் எவ்வளவு கெஞ்சியும் அவர் பேக்கப் செய்துவிட்டாராம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலேசியாவில் ஷாலினிக்கு முத்தம் கொடுத்த அஜித்.. வைரல் புகைப்படம்..!

நன்றி மறந்தாரா சிவகார்த்திகேயன்? ‘பராசக்தி’ படத்துக்காக இவ்ளோ ரிஸ்க்கா?

எந்த ஹீரோவும் சொல்லாத வார்த்தை! உருக்கமாக பேசிய சரத்குமார்

நேற்று ரம்யா, இன்று இந்த பெண் போட்டியாளரா? பிக்பாஸ் எலிமினேஷன் தகவல்..!

மலேசியாவில் அஜித்துடன் ஸ்ரீலீலா எடுத்து கொண்ட செல்பி: 'ஏகே 64' படத்துக்கான முன்னோட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments