Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய சென்செக்ஸ் 45 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2015 (18:48 IST)
நேற்று போலவே இந்திய பங்கு சந்தைகள் இன்றும் உயர்வுடன் முடிந்தன. 


 
இன்று தொடக்கத்திலேயே இந்திய பங்குச் சந்தை  உயர்வுடன் தொடங்கியது. நிறைய முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியதாலும், ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டதாலும், முக்கிய பங்குகள் ஏற்றம் கண்டதாலும், இன்றைய வர்த்தகம் நாள் முழுவதும் உயர்வுடனேயே முடிந்தது.
 
வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 45.35 புள்ளிகள் உயர்ந்து 26,079.48 ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 3.80 புள்ளிகள் உயர்ந்து 7,928.95ஆகவும் முடிந்தன. 
 
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 19 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 11 நிறுவன பங்குகள் சரிந்தும் நிறைவு பெற்றது.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments