Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பங்குச்சந்தை இன்று விடுமுறை.. என்ன காரணம்?

Siva
புதன், 17 ஏப்ரல் 2024 (10:46 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையை நேற்று கூட 400 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் இறங்கியது என்பதை பார்த்தோம். இருப்பினும் தேர்தல் வரை பெரிய மாற்றம் பங்கு சந்தையில் இருக்காது என்றும் தேர்தலுக்குப் பின் பங்குச்சந்தை உச்சம் பெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் வர்த்தகம் எதுவும் நடைபெறவில்லை. இன்று நாடு முழுவதும் ராமநவமி கொண்டாடப்படுவதை அடுத்து இன்று பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே கடந்த 17ஆம் தேதி ரம்ஜான் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாதமே இரண்டாவது விடுமுறை நாளாக பங்கு சந்தைக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அடுத்த மாதமும் மே ஒன்றாம் தேதி மற்றும் மே 20 ஆம் தேதி மும்பையில் தேர்தல் காரணமாக பங்குச்சந்தை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ALSO READ: தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னை நிலவரம் என்ன?
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

பாஜக ஆட்சியில் மிகப் பெரிய ஊழல்.! ஆட்சிக்கு வந்ததும் விசாரிப்போம்..! ராகுல் காந்தி..!!

சவுக்கு சங்கருக்கு காவல் நீட்டிப்பு..! போலீசார் துன்புறுத்தவில்லை என வாக்குமூலம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments