Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் 300 புள்ளிகள் அதிகரித்த சென்செக்ஸ்.. இன்றைய பங்குச்சந்தை நிலவரம்..!

Siva
புதன், 24 ஜனவரி 2024 (11:29 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று பங்கு சந்தை 500 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் உயர்ந்தது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் இன்று மீண்டும் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது என்பதும் ஆரம்பத்திலேயே 300 புள்ளீகள் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய பங்குச் சந்தையில்  மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்ந்து 70 ஆயிரத்து 663 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 99 புள்ளிகள் உயர்ந்து 21,338 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது  இன்றைய பங்குச்சந்தையில் இண்டஸ் பவர், நால்கோ, ஆதித்ய பிர்லா, பவர் பைனான்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஆக்சிஸ் வங்கி, ஆசியன் பெயிண்ட்ஸ், டெல்டா கார்ப் ஆகிய பங்குகளின் விலை  சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரி மாதமே பஹல்காம் சென்ற கைதான யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா.. திடுக்கிடும் தகவல்..!

சிறந்த எம்பிக்களாக 17 பேர் தேர்வு.. அதில் ஒருவர் திமுக எம்பி..!

3 மாடி நகைக்கடை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!

திடீரென தாக்கிய இடி - மின்னல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பரிதாப பலி..!

இஸ்ரேல் போருக்கு AI தொழில்நுட்பம் வழங்கி உதவிய மைக்ரோசாப்ட்.. குவியும் கண்டனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments