திடீரென 500 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (10:37 IST)
பங்குச்சந்தை நேற்றைய புத்தாண்டில் சிறிய அளவில் சரிந்த நிலையில் இன்று திடீரென 500 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று காலை 9 மணிக்கு மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சுமார் 500 புள்ளிகள் சரிந்து 71,806 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 127 புள்ளிகள் சரிந்து 21,615 என்ற புள்ளிகளில் வர்த்தகம் வாங்கி வருகிறது. 
 
2024ஆம் ஆண்டு ஆரம்பமே  பங்குச்சந்தையில் சரிவை ஏற்படுத்தியுள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த ஆண்டு பங்கு சந்தை உயர அதிக வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருது தெரிவித்து வருகின்றனர்
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments