Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (10:57 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீர் என சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. 
 
ஆனால் இன்று திடீரென பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இன்று பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செக்ஸ் சரிந்து இருந்த நிலையில் சற்று முன் 110 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்து 66 ஆயிரத்து 792 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தையால நிப்டி  15 புள்ளிகள் சரிந்து 20 ஆயிரத்து 81 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.  இன்று பங்குச்சந்தை சற்றே குறைந்தாலும் இனிவரும் நாட்களில் பங்குச்சந்தை அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments