வாரத்தின் முதல் நாளே சரிவில் பங்குச்சந்தை: இன்றைய சென்செக்ச், நிஃப்டி நிலவரம்..!

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (11:32 IST)
பங்குச்சந்தை கடந்த வாரம் ஓரளவுக்கு ஏற்றம் கண்ட நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை சரிவில் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலில் சரிவில் உள்ளது. சற்றுமுன் இந்திய பங்குச்சந்தையின் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்து 65 ஆயிரத்து  594 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.  அதேபோல் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 42 புள்ளிகள் குறைந்து 19,689 என்ற புள்ளிகளில்  வர்த்தகமாகி வருகிறது.

 வாரத்தின் முதல் நாளை பங்கு சந்தை சரிவில் இருந்தாலும் இனி அடுத்தடுத்த நாட்களில் பங்குச்சந்தை உயரும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு: பிகாரில் மீன்பிடித்த ராகுல் காந்தி!

ஓடும் ரயிலில் பயங்கர கத்திக்குத்து சம்பவம்.. 10 பேர் படுகாயம், அதில் 9 பேர் கவலைக்கிடம்..!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

SIR நடைமுறை குறித்த தெளிவு உதயநிதிக்கே இல்லை: தமிழிசை செளந்திரராஜன்

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments