Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உயர்ந்தது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2023 (11:40 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிவில் இருந்த நிலையில் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டமடைந்தனர். இந்த நிலையில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் பங்குச்சந்தை சரிவில் இருந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் இன்று 385 புள்ளிகள் உயர்ந்து 63 ஆயிரத்து 980 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 120 புள்ளிகள் உயர்ந்து 19,110 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.  நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்செக்ஸ் சுமார் 350 புள்ளிகள் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இனிவரும் நாட்களிலும் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக பங்கு சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்கள் கைதுக்கு கண்டனம்..! ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்..! ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு..!!

நாளை கூடுகிறது நாடாளுமன்றம்..! பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டம்..!!

எல்லையில் ஊடுருவ முயற்சி.! 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.! பாதுகாப்பு படை அதிரடி..!!

குரூப்-2 பணிகளுக்கு புதிதாக வயது வரம்பு திணிக்கப்பட்டது ஏன்.? தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி..!

பிரம்மாண்டமாக நடைப்பெற்ற காவேரி கூக்குரலின் உணவுக்காடு வளர்ப்பு & முக்கனி திருவிழா! - புதுக்கோட்டையில் MP அப்துல்லா துவங்கி வைத்தார்!

அடுத்த கட்டுரையில்
Show comments