Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் , நிப்டி மீண்டும் ஏற்றம்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (10:20 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்ந்து 61,130 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆன லிப்ட் 15 புள்ளிகள் உயர்ந்து 17,960 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தாலும் வரும் நாட்களில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்றும் அதனால் முதலீட்டாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியும் தமிழும்தான் எங்க உயிர்.. சாரி.. தப்பா சொல்லிட்டேன்! - திமுக வேட்பாளார் பேச்சால் பரபரப்பு!

வாரத்தின் கடைசி தினத்திலும் பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபம்..!

ஒரே நாளில் 1000 ரூபாய் அதிகரித்த தங்கம் விலை.. ஒரு சவரன் 62 ஆயிரத்தை நெருங்கியது..!

அமெரிக்காவில் பயணிகள் விமானம் விபத்து.. பயணம் செய்த அனைவரும் பலி.. அதிர்ச்சி தகவல்..!

பூமிக்கு திரும்பாத சுனிதா வில்லியம்ஸ்! விண்வெளியில் படைத்த புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments