Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வாரத்திற்கு பின் பங்குச்சந்தையில் சிறிய அளவில் இறக்கம்.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

Siva
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (09:23 IST)
பங்குச்சந்தை வர்த்தகம் கடந்த ஒரு வாரமாக ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று சிறிய அளவில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பங்குச்சந்தை வர்த்தகம் சில நிமிடங்களுக்கு முன் தொடங்கியுள்ள நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 44 புள்ளிகள் குறைந்து 82515 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 13 புள்ளிகள் குறைந்து 25,275 ஐந்து என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை மிகச் சிறிய அளவில் குறைந்துள்ளதால் மீண்டும் ஏற்றம் காண வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, ஐடிசி, கல்யாண ஜுவல்லர்ஸ், கரூர் வைசியா வங்கி உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் இருப்பதாகவும் கோல்ட் பீஸ், ஐடி பீஸ், ஸ்டேட் வங்கி, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments