Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயராத பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

Webdunia
ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (09:02 IST)
இன்றும் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

சென்னை உள்பட இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் கடந்த 147 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

இதனையடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.4 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசல் பெட்ரோல் விலை உயராமல் இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

ஆனால் அதே நேரத்தில் பெட்ரோல் டீசலுக்கான வரி அதிகம் இருப்பதாகவும் அந்த வரியை குறைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பில் மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்.. ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments