பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம்: சென்செக்ஸ், நிப்டி உயர்ந்ததா?

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2022 (09:32 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று சுமார் 170 புள்ளிகள் சென்செக்ஸ் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றும் பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் இன்றி உள்ளது என்பதும் நேற்றைய நிலையில் இருந்து ஒரு சிறு மாற்றம் மட்டுமே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 15 புள்ளிகள் மட்டுமே குறைந்தது 60 ஆயிரத்து 605 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் நிப்டி எந்தவிதமான மாற்றமும் இன்றி 18334 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தையில் இன்னும் ஒரு சில நாட்களில் பெரிய அளவில் ஏற்றம் இறக்கம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments