Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட ஏற்றத்திற்கு பின் சற்று சறுக்கிய சென்செக்ஸ்: இன்றைய நிலவரம்

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (10:13 IST)
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்தது என்பதும் 63 ஆயிரத்தை தாண்டி சென்செக்ஸ் புதிய சாதனை செய்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தை சுமார் 350 புள்ளிகள் சரிந்துள்ள நிலையில் தற்போது 62 ஆயிரத்து 920 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 105 புள்ளிகள் குறைந்து 18 ஆயிரத்து 705 என்ற மொழிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
நீண்ட நேரத்திற்கு பிறகு ஒரு சிறிய சரிவு ஏற்படுவது பங்குச் சந்தையில் வழக்கம் என்பதால் முதலீட்டாளர்கள் பயப்பட தேவையில்லை என்றும் தாராளமாக தொடர்ந்து முதலீடு செய்யலாம் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

அடுத்த கட்டுரையில்
Show comments