Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (09:37 IST)
இந்திய பங்குச்சந்தை நேற்று 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் சரிந்துள்ளது பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை பங்குச் சந்தையின் வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 140 புள்ளிகள் சார்ந்து 65 ஆயிரத்து 648 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.  
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 38 புள்ளிகள் சார்ந்து 19,489 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச்சந்தை தொடர்ச்சியாக இரண்டு நாள் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய நிலையில் இனி வரும் நாட்களில் பங்குச்சந்தை உயருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments