Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை இன்று திடீர் வீழ்ச்சி.. சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கும் மேல் சரிவு..!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (12:59 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருந்தது என்பதும் கடந்த இரண்டு நாட்களாக கூட சென்செக்ஸ் உயர்ந்தது என்பதையும் பார்த்தோம். 
 
ஆனால் இன்று திடீரென 700 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்செக்ஸ் இன்று 722 புள்ளிகள் குறைந்து 65 ஆயிரத்து 740 என விற்பனை ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை அனுப்பி 220 புள்ளிகள் குறைந்து 19500 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
இன்று ஒரே நாளில் பங்குச்சந்தை 700க்கும் மேற்பட்ட புள்ளிகள் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினாலும் இனிவரும் நாட்களில் பங்குச்சந்தை உயர அதிக வாய்ப்பு இருக்கிறது என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments