பங்குச்சந்தை இன்று திடீர் வீழ்ச்சி.. சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கும் மேல் சரிவு..!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (12:59 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருந்தது என்பதும் கடந்த இரண்டு நாட்களாக கூட சென்செக்ஸ் உயர்ந்தது என்பதையும் பார்த்தோம். 
 
ஆனால் இன்று திடீரென 700 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்செக்ஸ் இன்று 722 புள்ளிகள் குறைந்து 65 ஆயிரத்து 740 என விற்பனை ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை அனுப்பி 220 புள்ளிகள் குறைந்து 19500 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
இன்று ஒரே நாளில் பங்குச்சந்தை 700க்கும் மேற்பட்ட புள்ளிகள் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினாலும் இனிவரும் நாட்களில் பங்குச்சந்தை உயர அதிக வாய்ப்பு இருக்கிறது என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments