Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது பங்குச் சந்தை

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2016 (11:19 IST)
இன்று பங்கு சந்தை வர்த்தகம் தொடக்கத்திலேயே சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.


 


 
இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 206.65 புள்ளிகள் உயர்ந்து 25,058.48 புள்ளிகளாக இருந்தது.
 
எண்ணெய் எரிவாயு, மின்சாரம், சுகாதார மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.35% வரை அதிகரித்து காணப்பட்டது.
 
தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 65.80 புள்ளிகள் அதிகரித்து 7,634.10 புள்ளிகளாக இருந்தது.
 
கடந்த சில நாட்களாக வர்த்தகத்தில் தொடர்ந்து சரிந்துள்ள நிலையில், இன்று உயர்வுடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments