Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய ஏற்றத்திற்கு பின் பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (10:28 IST)
நேற்று பங்குச்சந்தை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் இன்று பங்குச்சந்தை திடீரென சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று பங்கு சந்தை காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்றுமுன் 107 புள்ளிகள் சரிந்து 67 ஆயிரத்து 19 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
அதேபோல்  தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி  56 புள்ளிகள் சரிந்து 19940 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
நேற்று சென்செக்ஸ் ஐநூறு புள்ளிகள் உயர்ந்த நிலையில் இன்று  நூற்றுக்கும் மேற்பட்ட புள்ளிகள் சரிந்து உள்ளதால் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இந்த வாரம் முழுவதும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் 1% கட்டணம் குறைவு.. தமிழக அரசு அரசாணை..!

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments