ஏறிய வேகத்தில் பயங்கரமாக சரிந்த சென்செக்ஸ்.. இன்று ஒரே நாளில் 650 புள்ளிகள் சரிவு..!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (10:46 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 650 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தை இன்று 675 புள்ளிகள் சரிந்து 66,895 என்ற போட்டிகளில் விற்பனையாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை யான நிப்டி  168 புள்ளிகள் சரிந்து 19,811 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
பங்குச்சந்தை மிக அதிக அளவில் உயர்ந்துள்ளதால் ஏராளமானோர் லாபத்தை புக் செய்து வருகின்றனர் என்றும் அதனால் தான் பங்குச்சந்தை சரிகிறது என்றும் கூறப்படுகிறது 
 
பங்குச்சந்தை மீண்டும் உயர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே முதலீட்டாளர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் பங்குச்சந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments