Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம் என்ன? சென்செக்ஸ், நிப்டி தகவல்..!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (09:44 IST)
இந்தியா பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் முதலீட்டாளர்கள் அவ்வப்போது நஷ்டத்தையும் லாபத்தையும் மாறி மாறி சந்தித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் நேற்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் இருந்தது என்பதும் சென்செக்ஸ் சுமார் 400 புள்ளிகள் அதிகரித்தது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை ஏற்ற இறக்கம் இன்றி நேற்றைய நிலையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்று மதியத்திற்கு பிறகு பங்குச்சந்தை ஏறுமா அல்லது இறங்குமா என்பதை பொறுத்திருந்து காண்பிக்க வேண்டும். 
 
சற்று முன் வரை மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 60,045 என்ற புள்ளிகளிலும் நிஃப்டி 17,742 என்ற புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments