Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது பங்குச் சந்தை

Webdunia
புதன், 3 செப்டம்பர் 2014 (13:07 IST)
நாட்டில் பங்குச் சந்தைகளில் முதலீடு குறித்த ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த இரண்டு நாட்களாகவே புதிய உச்சத்தைத் தொட்ட பங்குச் சந்தை இன்றும் அதன் தாக்கத்தை எதிரொலித்தது.

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 129.51 புள்ளிகள் உயர்ந்து 27,148.90 புள்ளிகளாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36.75 புள்ளிகள் அதிகரித்து 8,119.80 புள்ளிகளாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது.

மேலும் ஆசியாவின் இதர பங்குச் சந்தைகளான ஹாங்காங்கின் ஹாங் செங் 0.15%, ஜப்பான் நிக்கேய் 0.82% உயர்ந்து காணப்பட்டது.

அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.60.61 காசுகளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments