Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் ஏற்றத்துடன் துவக்கம்!

Webdunia
திங்கள், 10 மே 2021 (09:45 IST)
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 312 புள்ளிகள் உயர்ந்து 49,484 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி உள்ளது. 

 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை சுனாமி போல் வீசிக் கொண்டிருக்கும் நிலையில் அதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. 
 
அந்த வகையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 312 புள்ளிகள் உயர்ந்து 49,484 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி உள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 88 புள்ளிகள் உயர்ந்து 14,911 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் அலுவலகம் முன் குவிந்த ராணுவம்.. டெல்லியில் பரபரப்பு..!

செந்தில் பாலாஜி உள்பட 3 அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: சட்டசபையில் அமளி..!

அமெரிக்காவின் Boeing விமானங்களுக்கு தடை! சீண்டி பார்க்கும் சீனா! அமெரிக்கா ரியாக்‌ஷன் என்ன?

மாநில சுயாட்சி உயர்நிலைக் குழு; அரசிடம் இதற்காக சம்பளம் வாங்க மாட்டேன்! - முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்!

போதைப்பொருள் கேப்சூலை விழுங்கி கடத்திய நபர்.. ‘அயன்’ பாணியில் ஒரு கடத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments