Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர்ந்தது மும்பை பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (10:01 IST)
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 550, தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 140 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வணிகமாகிறது. 

 
கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் வாரத்தில் இரண்டு நாட்கள் ஏறி மூன்று நாட்கள் இறங்கியும் வருகிறது என்பதையும் இது பார்த்துக் கொண்டிருக்கிறோம். 
 
அந்த வகையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 550, தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 140 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வணிகமாகிறது. திங்கள், செவ்வாயில் சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம் கண்டதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments