Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி குறித்த அறிவிப்பு - உயர்ந்தது பங்குச் சந்தை!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (13:06 IST)
காலை 10.30 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 312 புள்ளிகள் உயர்ந்து 48 ஆயிரத்து 261 புள்ளிகளில் வர்த்தகமாகியது.

 
தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி 98 புள்ளிகள் அதிகரித்து 14 ஆயிரத்து 457 புள்ளிகளில் வணிகமாகியது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே ஒன்றாம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

இன்று தவெக பொதுக்குழு.. சரியாக 9 மணிக்கு வருகை தந்த விஜய்..!

வருங்கால முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.. அப்ப விஜய் நிலைமை? - தவெகவினர் போஸ்டரால் பரபரப்பு!

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments