தடுப்பூசி குறித்த அறிவிப்பு - உயர்ந்தது பங்குச் சந்தை!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (13:06 IST)
காலை 10.30 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 312 புள்ளிகள் உயர்ந்து 48 ஆயிரத்து 261 புள்ளிகளில் வர்த்தகமாகியது.

 
தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி 98 புள்ளிகள் அதிகரித்து 14 ஆயிரத்து 457 புள்ளிகளில் வணிகமாகியது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே ஒன்றாம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் கபளிகரம்!.. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..

தவெக நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சியின் பின்னணி!... அவர்தான் காரணமா?!..

மெக்கா மசூதி மேல்தளத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி.. காப்பாற்றிய பாதுகாப்பு அதிகாரிக்கு எலும்பு முறிவு..!

கடந்த தேர்தல் வாக்குறுதிகளே இன்னும் நிறைவேற்றவில்லை.. மீண்டும் ஒரு தேர்தல் அறிக்கை குழுவா? அண்ணாமலை விமர்சனம்..!

ஜிமெயில் முகவரியை இனி மாற்றி கொள்ளலாம்.. கூகுள் தரும் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments