இன்றைய சென்செக்ஸ் நிலவரம் என்ன?

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (10:21 IST)
இன்று மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 351 புள்ளிகள் உயர்ந்து 61,274 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது. 

 
கடந்த சில நாட்களாகவே மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் இருந்துவரும் நிலையில் சமீபத்தில் மும்பை பங்குச் சந்தை வரலாறு காணாத ஏற்றம் அடைந்தது. இந்நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 351 புள்ளிகள் உயர்ந்து 61,274 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 100 புள்ளிகள் அதிகரித்து 18,278 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு!. மூவருக்கு தூக்கு தண்டனை...

திரிஷா விஷயத்தில் மௌனம் ஏன்?.. பாஜகவை பார்த்து பயமா?... வன்னியரசு கேள்வி!..

வாய் தவறி திரிஷாவை பற்றி பேசிட்டேன்!.. மன்னிப்பு கேட்ட நயினார் நாகேந்திரன்!...

தாயின் மகப்பேறு கால போட்டோஷூட்.. 3 வயது சிறுவன் எதிர்பாரா விபத்தில் பலி..!

அப்டிதான் பர்சனலை இழுப்பாங்க!..விஜய் சமாளிச்சிதான் ஆகணும்!.. அண்ணாமலை பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments