Webdunia - Bharat's app for daily news and videos

Install App

59,500-த்தை நெருங்கி புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ்

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (10:13 IST)
இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 536 புள்ளிகள் உயர்ந்து 59,463 புள்ளிகளில் வணிகமாகிறது. 

 
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.  அதிலும் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உச்சத்திற்கு சென்று வருகிறது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் 59 ஆயிரம் புள்ளிகளை கடந்தது என்பது தெரிந்ததே.
  
இந்நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 536 புள்ளிகள் உயர்ந்து 59,463 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 160 புள்ளிகள் உயர்ந்து 17,7070ல் வர்த்தகமாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான்கானை சிறையிலேயே கொலை செய்ய ஆசிப் முநீர் திட்டம்: சகோதரி அதிர்ச்சி குற்றச்சாட்டு

நீட் தேர்வின் போது மின்வெட்டு.. மறு தேர்வு நடத்த நீதிமன்றம் உத்தரவு

என்னை போலவே கூட்டணியில் சேருங்கள்.. விஜய்யை சந்திக்கிறார் பவன் கல்யாண்?

இஸ்ரேல் - காசா போரும் முடிவுக்கு வருகிறதா? டிரம்ப் எடுத்த முக்கிய முயற்சி..!

மன்னிப்பு கேட்க மறுத்த எம்.எல்.ஏ அருள்! பாமகவை விட்டு நீக்கிய அன்புமணி! - ராமதாஸ் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments