இறக்கம் கண்ட சென்செக்ஸ்: இன்றைய புள்ளி விவரம்!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (11:06 IST)
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 650 புள்ளிகள் சரிந்து 58,985 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

 
கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தை படிப்படியாகக் உயர்ந்து கொண்டே வந்தது என்பதும் ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 62,000 புள்ளிகளை தாண்டியதால் பங்குசந்தையில் முதலீடு செய்தவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது பல மடங்கு லாபம் சம்பாதித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையும் உயர்ந்தது.
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்றத்துடன் இருந்து வருகிறது என்பதும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றும் பங்கு சந்தை சற்று இறங்குமுகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆம் வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் காணப்படுகிறது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 650 புள்ளிகள் சரிந்து 58,985 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 185 புள்ளிகள் குறைந்து 17,579 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காரைக்குடியில் நாளை விஜய் பிரச்சாரம்!.. மரங்களுக்கு Z+ பாதுகாப்பு!. இது புதுசா இருக்கு!...

இன்ஸ்டாவில் 15 லட்சம் பாலோயர்கள்.. தொழிலதிபர்.. பாலிவுட் பிரபலங்களுடன் நெருக்கம்.. துபாயில் திடீர் கைது..!

பங்குச்சந்தையில் 11 நாளில் பணம் இரட்டிப்பு.. ரூ.12.31 கோடி ஏமாந்த 75 வயது டாக்டர்..

பேசினா சும்மா விடுவாங்களா!.. சுந்தர்.சி. மீது பண மோசடி புகார்.. அரசியலுக்கு வந்தா இப்படித்தான்!..

இனி அமெரிக்கா, கனடா வேனாம்.. அயர்லாந்துக்கு ரூட்டை மாற்றிய இந்திய மாணவர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments