Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியது பங்குச்சந்தைகள்

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2015 (09:50 IST)
மும்பை மற்றும் தேசிய  பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. 
 

 

 
இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் சரிவுடன் தங்களது வர்த்தகத்தை தொடங்கின.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 167 புள்ளிகள் சரிந்து 25.484ல் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 65 புள்ளிகள் குறைந்து 7.746 இல் வணிகமாகிறது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments