Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியது பங்குச்சந்தைகள்

சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியது பங்குச்சந்தைகள்
, புதன், 23 செப்டம்பர் 2015 (09:50 IST)
மும்பை மற்றும் தேசிய  பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. 
 

 

 
இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் சரிவுடன் தங்களது வர்த்தகத்தை தொடங்கின.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 167 புள்ளிகள் சரிந்து 25.484ல் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 65 புள்ளிகள் குறைந்து 7.746 இல் வணிகமாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil