மீண்டும் உயர்ந்த தங்கம் விலை –உச்சத்தைத் தொட்டது !

Webdunia
ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (10:04 IST)
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து ஒரு பவுன் விலை 31,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மூளும் என்ற செய்தி வெளியானதால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதன் பின் லேசாக குறைந்த தங்கத்தின் விலை இப்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகமாகி வருவதும் முதலீட்டாளர்கள் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வதுமே என சொல்லப்படுகிறது.

இதையடுத்து சென்னையில் நேற்று ஒரே நாளில் 200 ரூபாய் உயர்ந்து ரூ.31 ஆயிரத்து 184-க்கு விற்கப்பட்டது. இதனால் தங்கத்தின் விற்பனை 20 சதவீதம் குறைந்து உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த பைக் ஓட்ட டிரைவிங் லைசென்ஸ், வாகன பதிவு தேவையில்லை: ஜெலியோ இ மொபிலிட்டியின் புதிய மின்சார ஸ்கூட்டர்!

தமிழகத்தில் SIR.. அதிமுக, திமுக உள்பட 12 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு..!

தேர்தலுக்குப் பிறகு பாஜக காணாமல் போய்விடும்.. அமைச்சர் ரகுபதி

ரீல்ஸ் மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்.. கடலுக்குள் சென்ற மெர்சிடிஸ் கார்..!

மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து ஏசி மினி பேருந்துகள்: போக்குவரத்து கழகம் திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments