Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் சரிந்தது முட்டை விலை - அதிருப்தியில் கோழிப் பண்ணையாளர்கள்!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (11:25 IST)
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பினால் தொழிலதிபர்கள் முதல் ரோட்டுக்கடை விற்பனையாளர்கள் வரை வியாபாரிகள் எல்லோரும் பாதிக்கப்பட்டு நட்டத்தை சந்தித்து வருகின்றனர். 

அதனால் சந்தையில் பொருட்களின் உற்பத்தி விலையை விட விற்கும் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது நாமக்கல் மண்டலத்தில் ஒரேநாளில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் விலை குறைப்பு என கோழிப் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையா?

முதுநிலை ஆசிரியர் தேர்வு எப்போது? 2025ஆம் ஆண்டின் அட்டவணை வெளியீடு..!

எம்பிக்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments