Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி: அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களின் பங்குகள் சரிவு..!

Mahendran
திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (12:42 IST)
ஹிண்டன்பர்க் அறிக்கை காரணமாக பங்குச்சந்தை இன்று மிக மோசமாக சரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பங்குச்சந்தை இன்று காலை ஆரம்பத்தில் சரிந்தாலும் தற்போது மீண்டும் பங்குச்சந்தை உயந்துள்ளது என்பதும், சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது என்பதால் ஹிண்டன்பர்க் அறிக்கையை பங்குச்சந்தை வர்த்தகர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் மட்டும் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அதானி குடும்பத்தின் பங்குகள் குறித்து தற்போது பார்ப்போம் . 
 
அதானி என்ர்ஜி 17%, அதானி டோட்டல் கேஸ் 13.39 %, எண்டிடிவி 11 %, மற்றும் அதானி பவர்%, சதவிகிதம் சரிவை கண்டுள்ளது. மேலும், அதானி என்ர்ஜி 6.96%, அதானி வில்மர் 6.49%, அதானி என்டர்பிரைசஸ் 5.43%, அதானி போர்ட் 4.95%, அம்புஜா சிமென்ட்ஸ் 2.53%, ஏசிசி 2.42% சரிந்துள்ளது.
 
கடந்தாண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தபோது  அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை கண்டாலும் சில நாட்களில் மீண்டும் உயர்ந்துவிட்டதை அடுத்து இந்த முறையும் அதேபோல் உயர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments