Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2013 (16:37 IST)
FILE
இன்றைய பங்குச் சந்தையின் முடிவில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு பெற்றது.

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 157.64 புள்ளிகள் ஏற்றம் பெற்று 18947 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 46.75 புள்ளிகள் ஏற்றம் பெற்று 5612 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், சன் பார்மடிகல் இந்தியா, என்.எம்.டி.சி மற்றும் ஹீரோ மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், எஸ்.பி.ஐ, டாடா பவர்ஸ், ஆர்.ஐ.எல், டாக்டர் ரெட்டிஸ் லேப், டிசிஎஸ் மற்றும் ஆக்சிஸ் பேன்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments