Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர்த்தகம் உயர்வான நிலையில் நிறைவு

Webdunia
திங்கள், 2 செப்டம்பர் 2013 (16:31 IST)
FILE
வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு வர்த்தகம் உயர்வான நிலையிலேயே இருந்து உயர்வான நிலையிலேயே நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் 266 புள்ளிகள் உயர்ந்து 18,886 என்ற நிலையிலும், நிப்டி 78 புள்ளிகள் உயர்ந்து 5,550 என்ற நிலையிலும் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.

டாடா ஸ்டீல், டிஎல்எப், ரான் பாக்ஸி, எம்ஆர்எப், செயில் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தையும், பெடரல் வங்கி, இன்போசிஸ், எச்சிஎல் டெக், என்டிபிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தையும் அடைந்தன.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments