Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச்சந்தை 239 புள்ளிகள் வீழ்ச்சி

பங்குச்சந்தை 239 புள்ளிகள் வீழ்ச்சி
, புதன், 3 ஏப்ரல் 2013 (17:05 IST)
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 239.31 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18802 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 75.20 புள்ளிகள் சரிந்து 5673 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில் சன் பார்மட்டிகல் இந்தியா, என்டிபிசி, டாடா பவர் மற்றும் ஐடிசி ஆகிய நிறுவனங்கள் அதிக லாபத்துடனும், பார்த்தி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார், எல்&டி மற்றும் ஸ்டெர்லைட் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக நஷ்டத்துடனும் நிறைவடைந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil