Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை வீழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2013 (16:49 IST)
இன்றைய பங்குச்சந்தையில் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 113.79 புள்ளிகள் குறைந்து 19781 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 35.85 புள்ளிகள் குறைந்து 5999 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் இறுதியில் மாருதி சுசூகி, சிப்லா, டாக்டர் ரெட்டி நிறுவனம், டாடா பவர் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபகரமாகவும், டாடா மோட்டார்ஸ், பார்த்தி ஏர்டெல், ஓஎன்ஜிசி, ஹிண்டால்கோ மற்றும் ஸ்டெர்லைட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்திலும் நிறைவடைந்தன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments