Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு
, செவ்வாய், 24 செப்டம்பர் 2013 (16:15 IST)
பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 19.25 புள்ளிகள் ஏற்றம் பெற்று 19920 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 2.70 புள்ளிகள் ஏற்றம் பெற்று 5892 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில், பஜாஜ் ஆட்டோ, டாடா பவர், எல்&டி, என்.டி.பி.சி மற்றும் ஹெச்.டி.எப்.சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், ஹிண்டால்கோ, கோல் இந்தியா, ஜிண்டால் ஸ்டீல் ப்ளாண்ட், பார்த்தி ஏர்டெல் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil