Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு
, வியாழன், 22 ஆகஸ்ட் 2013 (17:19 IST)
இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில், மும்பை குறியீட்டு எண் 407.03 புள்ளிகள் ஏற்றம் பெற்று 18313 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 105.90 புள்ளிகள் உயர்ந்து 5408 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில் ஹிண்டால்கோ, ஸ்டெர்லைட் இந்தியா, டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி மற்றும் பார்த்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக லாபத்துடனும், ஹெச்.டி.எப்.சி மற்றும் ஹெச்.டி.எப்.சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்துடனும் நிறைவடைந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil