Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு
, செவ்வாய், 23 ஜூலை 2013 (17:32 IST)
பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 143.01 புள்ளிகள் ஏற்றம் பெற்று 20302 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 46.00 புள்ளிகள் உயர்ந்து 6078 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

பங்குச்சந்தையின் நிறைவில் ஹிந்துஸ்தான் யூனியன் லிட், பி.ஹெச்.இ.எல், மகேந்திரா & மகேந்திரா, எஸ்.பி.ஐ மற்றும் ஸ்டெர்லைட் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், விப்ரோ, பார்த்தி ஏர்டெல், கோல் இந்தியா, சிப்லா மற்றும் ஜிண்டால் ஸ்டீல் ப்ளாண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil