Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு

Webdunia
வியாழன், 2 மே 2013 (17:50 IST)
இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 231.59 புள்ளிகள் உயர்ந்து 19736 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 69.15 புள்ளிகள் ஏற்றம் பெற்று 5999 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில் டிசிஎஸ், மகேந்திரா & மகேந்திரா, எல்&டி, இன்போசிஸ் மற்றும் ஹெச்டிஎப்சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபமடைந்துள்ளன. ஹீரோ மோட்டார், ஹிந்துஸ்தான் யூனியன், ஹிண்டால்கோ, கெய்ல் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்திலும் நிறைவடைந்துள்ளன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments