Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு
, வியாழன், 2 மே 2013 (17:50 IST)
இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 231.59 புள்ளிகள் உயர்ந்து 19736 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 69.15 புள்ளிகள் ஏற்றம் பெற்று 5999 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில் டிசிஎஸ், மகேந்திரா & மகேந்திரா, எல்&டி, இன்போசிஸ் மற்றும் ஹெச்டிஎப்சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபமடைந்துள்ளன. ஹீரோ மோட்டார், ஹிந்துஸ்தான் யூனியன், ஹிண்டால்கோ, கெய்ல் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்திலும் நிறைவடைந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil