Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு

Webdunia
செவ்வாய், 2 ஏப்ரல் 2013 (18:08 IST)
இன்று மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 176.20 புள்ளிகள் ஏற்றம் பெற்று 19041 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 43.70 புள்ளிகள் ஏற்றம் பெற்று 5748 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில் சன் பார்மட்டிகல் இந்தியா, விப்ரோ, ஸ்டெர்லைட் இந்தியா, ஓஎன்ஜிசி மற்றும் ஜிண்டால் ஸ்டீல் பிளாண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக லாபத்துடனும், பஜாஜ் ஆட்டோ, ஹெச்டிஎப்சி, டாடா பவர், ஐசிஐசிஐ மற்றும் பார்த்தி ஏர்டெல் ஆகிய நிறுவங்கள் நஷ்டமடைந்தன.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments