Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு

Webdunia
திங்கள், 1 ஏப்ரல் 2013 (17:30 IST)
இன்றைய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 28.98 புள்ளிகள் உயர்ந்து 18865 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 21.85 புள்ளிகள் உயர்ந்து 5704 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்று பங்குச்சந்தையின் நிறைவில் டாக்டர் ரெட்டி நிறுவனம், பிஹெச்இஎல், எல்&டி, இன்போசிஸ் மற்றும் சிப்லா ஆகிய நிறுவனங்கள் அதிக லாபத்துடனும், ஸ்டெர்லைட் இந்தியா, ஜிண்டால் ஸ்டீல் பிளாண்ட், டாடா மோட்டார்ஸ், விப்ரோ மற்றும் கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக நஷ்டத்துடனும் நிறைவடைந்தன.

தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்பட்டதாலும், உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை மீது தொடரப்பட்ட வழக்கில் ஸ்டெர்லைட்டுக்கு பாதகமான தீர்ப்பு வரும் என்ற கருத்து நிலவுவதாலும் இன்றைய பங்குச்சந்தையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments