Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச்சந்தை இன்றும் ஏற்றத்துடன் நிறைவு

பங்குச்சந்தை இன்றும் ஏற்றத்துடன் நிறைவு
, வெள்ளி, 12 ஜூலை 2013 (16:49 IST)
இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில், மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 282.41 புள்ளிகள் ஏற்றம் பெற்று 19958 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 73.90 புள்ளிகள் ஏற்றம் பெற்று 6009 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

பங்குச்சந்தையின் நிறைவில் இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், எல்&டி மற்றும் டாக்டர் ரெட்டி'ஸ் லேப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், மாருதி சுசூகி, ஓ.என்.ஜி.சி, மகேந்திரா&மகேந்திரா, ஹிண்டால்கோ மற்றும் ஐடிசி லிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil