Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தையில் ஏற்றம்

Webdunia
திங்கள், 2 செப்டம்பர் 2013 (12:01 IST)
இன்றைய பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரப்படி 174.43 புள்ளிகள் ஏற்றம் பெற்று 18794 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 40.70 புள்ளிகள் ஏற்றம் பெற்று 5513 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

பங்குச்சந்தையில் தற்போது, ஐடிசி, டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டார் கார்ப், ஜிண்டால் ஸ்டீல் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், மகேந்திரா&மகேந்திரா, டாடா பவர், என்.டி.பி.சி, ஹெச்.டி.எப்.சி பேங்க் மற்றும் டாடா மோட்டார் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments