Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 55 புள்ளிகள் குறைந்தது

Webdunia
திங்கள், 9 மே 2011 (11:59 IST)
இன்று காலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் 125 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ், பங்குகள் விற்பனை அதிகரித்ததன் காரணமாக அடுத்த ஒரு மணி நேர வர்த்தக்கதிற்குப் பின் 55 புள்ளிகள் சரிந்துள்ளது.

ஆசிய பங்குச் சந்தைகளில் காணப்பட்ட உயர்வும், அமெரிக்க குறியீடுகளின் சாதகமான நிலையும் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்க உதவின. ஆனால், அதன் பிறகு முதலீட்டாளர்களும், பங்குச் சந்தை வணிகர்களும் வாகனம், வங்கிகள், த.தொ. நிறுவன பங்குகளை பெருமளவிற்கு விற்கத் தொடங்கியதால் மள மளவென்று சரிந்து 18,463 புள்ளிகளாக குறைந்தது. இது கடந்த வாரத்தின் இறுதி வணிக வேளையில் இருந்த நிலையை விட 55 புள்ளிகள் குறைவாகும்.

தேச பங்குச் சந்தைக் குறியீடான நிப்ஃடி, 26 புள்ளிகள் குறைந்து 5,525 ஆக ஆகியுள்ளது. இது இன்று காலை 10.15 மணி நிலவரமாகும்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments