Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 226 புள்ளிகள் உயர்வு

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2011 (16:44 IST)
மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 226 புள்ளிகள் உயர்ந்து 18,438 புள்ளிகளில் முடிவடைந்தது.

கடந்த வெள்ளியன்று 295 புள்ளிகள் சரிந்து முடிந்த சென்செக்ஸ் இன்று காலைத் துவக்கத்தில் 95 புள்ளிகள் அதிகரித்தது. தொடர்ந்து உயர்வு நிலை நீடித்தது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 59 புள்ளிகள் உயர்ந்து 5,518 புள்ளிகளில் முடிவடைந்தது.

டிசிஎஸ், விப்ரோ, ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.

டாடா மோட்டார்ஸ், ஹீரோ ஹோண்டா, மாருதி சுஸுகி, என்டிபிசி, டாடா பவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments