Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு

சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு
, வியாழன், 17 பிப்ரவரி 2011 (17:13 IST)
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டெண் இன்றைய வர்த்தகத்தில் 206 புள்ளிகள் அதிகரித்து 18,506.82 புள்ளிகளாக நிறைவுற்றது.

கடந்த 4 வர்த்தக அமர்வுகளில் சுமார் 840 புள்ளிகள் அதிகரித்துள்ளது சென்செக்ஸ். தேசியப் பங்குச் சந்தை நிப்டி இன்று 64.75 புள்ளிகள் அதிகரித்து 5,546.45 புள்ளிகளாக நிறைவுற்றது.

உலோகத்துறை குறியீடு 0.70% அதிகரிக்க, சிறுமுதலீட்டுக் குறியீடான ஸ்மால் கேப் குறியீடு 0.94% அதிகரித்து 8,324.56 புள்ளிகளாக நிறைவடைந்தது.

மிட்கேப் குறியீடு 0.91% அதிகரித்து 6,796.39 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil