Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2013 (16:37 IST)
FILE
இன்றைய பங்குச் சந்தையின் முடிவில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு பெற்றது.

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 157.64 புள்ளிகள் ஏற்றம் பெற்று 18947 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 46.75 புள்ளிகள் ஏற்றம் பெற்று 5612 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், சன் பார்மடிகல் இந்தியா, என்.எம்.டி.சி மற்றும் ஹீரோ மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், எஸ்.பி.ஐ, டாடா பவர்ஸ், ஆர்.ஐ.எல், டாக்டர் ரெட்டிஸ் லேப், டிசிஎஸ் மற்றும் ஆக்சிஸ் பேன்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments