Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு

பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவு
, திங்கள், 22 ஜூலை 2013 (18:36 IST)
பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 9.27 புள்ளிகள் ஏற்றம் பெற்று 20159 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 2.60 புள்ளிகள் உயர்ந்து 6032 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய பங்குச்சந்தையின் நிறைவில், ஹெச்டிஎப்சி, சன் பார்மடிகல் இந்தியா, மகேந்திரா & மகேந்திரா, பார்த்தி ஏர்டெல் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், எல்&டி, பி.ஹெச்.இ.எல், டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி மற்றும் டாக்டர் ரெட்டி லேப் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil